Tuesday, March 4, 2008

முதல் வணக்கம்

நண்பர்களே!

முருகனருள், கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு குழுப்பதிவுகளைத் தொடர்ந்து சிவபெருமான் பாடல்களுக்காக இந்த வருட சிவராத்திரியை முன்னிட்டு இந்தப் பதிவைத் தொடங்குகிறேன். இதுவும் ஒரு குழுப்பதிவாக அமையும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
குமரன்.

10 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!

மற்ற அருள் பூக்களைப் போலவே சிவன் பூவும் மலர்ந்து மணம் பரப்பட்டும்!

சரியாகச் சிவராத்திரி அன்று இக்குழுவில் இணைந்து விடுகிறேன் குமரன்! அது வரை பொறுத்துக் கொள்ளுங்கள்! :-)

சேதுக்கரசி said...

நல்ல காரியம். வாழ்த்துக்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

குழுவினருக்கு வாழ்த்துக்கள் !!!!

குமரன் (Kumaran) said...

குழுவில் இணைந்ததற்கு நன்றிகள் இரவிசங்கர்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி சேதுக்கரசி.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி மௌலி. 'எனக்கும் அழைப்பு அனுப்புங்கள்' என்று சொல்வீர்கள் என்று நினைத்தேன்.

cheena (சீனா) said...

ஆன்மீக அன்பர்கள் இணைந்து, ஒரு புதிய வலைப்பூ தொடங்கி, தில்லை அம்பலத்தான் புகழ் பாடுவது பாராட்டத்தக்கது.

நல் வாழ்த்துகள்.

சக்தி உபாசகர் மௌளிக்கு அழைப்பு அனுப்பலாமே குமரன். கேட்க வேண்டுமா என்ன ?

மெளலி (மதுரையம்பதி) said...

உங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி குமரன். ஆனால் எனக்கு இந்த ஆடியோ/விடியோ பதிவுகள் எல்லாம் இன்னும் ஒன்று கூட இட்டதில்லை. :-)

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றிகள் சீனா ஐயா. மௌலிக்கு அழைப்பை அனுப்பிவிடுகிறேன்.

குமரன் (Kumaran) said...

இது வரை இடாவிட்டால் என்ன மௌலி? இனி மேல் கற்றுக் கொள்ளுங்கள். அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோமே. :-)