ஹரஹர ஜெகதீசா! அருள்புரி பரமேசா!
வரமருள் புரிவாயோ? திருவருள் புரிவாயோ?
(ஹரஹர)
சோதனை போதாதோ? வேதியர் மனம் இரங்காதோ?
நாதனே நான் என்ன செய்வேன்? நாற்பது வேலி நிலம்
உழுது நடவும் பொழுது இலையே
உனைத் தொழவும் சன்னிதி சேர்வது என்றோ?
(ஹரஹர)
படம்: நந்தனார்
பாடியவர்: எம்.எம். தண்டபாணி தேசிகர்
இசை: எம்.டி. பார்த்தசாரதி
Wednesday, December 3, 2008
Subscribe to:
Posts (Atom)