tag:blogger.com,1999:blog-6677546647463444911.post2256264023536042626..comments2023-11-03T07:18:21.811-04:00Comments on நமசிவாய வாழ்க: சுந்தரர் தேவாரம்: நண்பனை மறந்தாயோ? பொன்னியின் செல்வனில் எங்கே வருகிறது?குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6677546647463444911.post-76171310294558693812010-11-10T20:36:45.260-05:002010-11-10T20:36:45.260-05:00அருமையா இருக்கு :)அருமையா இருக்கு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-68019045951859842592008-08-16T19:22:00.000-04:002008-08-16T19:22:00.000-04:00//ambi said... //மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி...//ambi said... <BR/>//மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும் சரி...ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் தான்! அவ்வளவு சீக்கிரம் கறந்து விட முடியாது!//<BR/><BR/>அவிங்க அவிங்க ஐட்டம் தான்பா அவிங்க அவிங்க கண்ணுக்குப் படுது! ஹா ஹா ஹா! :)))//<BR/><BR/>Ambi, <BR/>You having said this, bcoz of repercussion else where, It has now fallen on me to offer this explanation. <BR/><BR/>இங்கே ஈசனை உயர்வாகத் தான் பேசியுள்ளேன். வரப்ரசாதி, பக்த கோலாகலன் என்று! வரங் கொடுப்பதில் அவர் கருணாமூர்த்தி என்று சொல்வதால், அவர் கண்மூடித்தனமான வரங்கள் கொடுத்து விடுவதாக நீங்கள் அர்த்தம் கற்பித்துக் கொள்ளக் கூடாது!<BR/><BR/>ஜல்லிகளைச் சற்று நேரம் நிறுத்தி விட்டுச் சிந்தியுங்கள்! இல்லை தேடிப் பாருங்கள்!<BR/>தவங்கள் யாரை நோக்கி அதிகம் செய்யப்பட்டதாக புராணங்களும் நூற்களும் சொல்கின்றன?<BR/><BR/>பிரம்மனும், ஈசனும்!<BR/>பிரம்மன் தவத்துக்குக் கட்டுப்பட்டவர்!<BR/>ஈசன் கட்டுப்படாதவர்! இருப்பினும் அவர் பக்த கோலாகலன்!<BR/><BR/>சரி, இப்போது எத்தனை பேர் பெருமாளை நோக்கிச் சொந்த வரங்களுக்காகத் தவம் இருந்தார்கள் என்று கணக்கு எடுங்கள்! விரல் விட்டு எண்ணி விடலாம்! <BR/>துருவன், பிரகலாதன், மார்க்கண்டேய மகரிஷி...இன்னும் சிலர்! அவ்வளவு தான்! <BR/><BR/>அசுரர்களை விடுங்கள்! தேவர்கள் கூட இவரைத் தவம் செய்வது கிடையாது! ஏன்? மேற் சொன்ன காரணம் தான்!<BR/><BR/>இவர் ஈசனைப் போல் அளவிடற்கரிய கருணைக் கோலாகலம் செய்ய மாட்டார் என்பதே!<BR/>இதை அடியேன் சொல்லவில்லை! ஆண்டாள் சொல்கிறாள்! யாம் வந்த காரியம் "ஆராய்ந்து அருளேலோ" ரெம்பாவாய்!<BR/><BR/>ஜல்லிகள் ஓக்கே தான் சுவைக்கும் விளையாட்டிற்கும்! <BR/>ஆனால், சில சமயங்களில் கொஞ்சம் ஜல்லியை நிறுத்தி விட்டு, எதற்குச் சொல்லப்பட்டிருக்கு என்று நிசமாலுமே தேடினால், விளக்கமும் தெளிவும் கிடைக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-85994087125983222002008-08-14T11:39:00.000-04:002008-08-14T11:39:00.000-04:00//கீதா சாம்பசிவம் said... முன்னால் பதிவுக்கு, இன்ன...//கீதா சாம்பசிவம் said... <BR/>முன்னால் பதிவுக்கு, இன்னும் 2 பின்னூட்டம் கொடுத்திருந்தேன், நிறுத்தி வச்சிருக்கீங்களோ??? தெரியலை! :))))))))))))))//<BR/><BR/>ஆகா..<BR/>நிறுத்தி வைப்பதா? தலைவியின் ஆணையை நிறுத்தி வைக்கவும் முடியுமோ? :)<BR/>ஒரு பின்னூட்டமும் முன்னூட்டமும் வரலியே கீதாம்மா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-55902574927114085382008-08-14T11:37:00.001-04:002008-08-14T11:37:00.001-04:00//Shobha said... சதிஷ் PS yahoo group - ல் இந்த கே...//Shobha said... <BR/>சதிஷ் PS yahoo group - ல் இந்த கேள்வி இன்று கேட்டிருக்கிறார். இங்கு வந்து பார்த்தால் ஏன் என்று புரிகிறது. :)//<BR/><BR/>ஷோபாக்கா...சதீஷைக் கலாய்க்கறீங்க போல இருக்கே!புதிருக்குப் பதில் சொல்லுங்க! :)<BR/><BR/>//எனக்கு மிகவும் பிடித்த தேவாரம், பிடித்த தலம்.<BR/>அழகான பதிவு.//<BR/><BR/>நன்றிக்கா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-30642625665161482442008-08-14T11:34:00.000-04:002008-08-14T11:34:00.000-04:00//சதீசு குமார் said... பாடலைக் கேட்டேன், மெய்மறந்த...//சதீசு குமார் said... <BR/>பாடலைக் கேட்டேன், மெய்மறந்தேன்.. அருமையான வரிகள், அருமையான கானம், மிக்க நன்றி.. :)//<BR/><BR/>வாங்க சதீசு! நீங்க தானே பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் இட்டது!<BR/>நீங்களாச்சும் புதிருக்குப் பதில் சொல்லக் கூடாதா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-69673008127178122542008-08-14T11:33:00.000-04:002008-08-14T11:33:00.000-04:00//ambi said... //மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி...//ambi said... <BR/>//மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும் சரி...ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் தான்! அவ்வளவு சீக்கிரம் கறந்து விட முடியாது!//<BR/><BR/>அவிங்க அவிங்க ஐட்டம் தான்பா அவிங்க அவிங்க கண்ணுக்குப் படுது! ஹா ஹா ஹா! :)))//<BR/><BR/>ஆமாப்பா ஆமாம்!<BR/>உன் ஐட்டம் உன் கண்ணுக்கு கரீட்டாப் பட்டுருச்சில்ல? ஹா ஹா ஹா! :))<BR/><BR/>நல்ல பின்னூட்டம். திருசிற்றம்பலம். :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-13836507349391024432008-08-14T03:46:00.000-04:002008-08-14T03:46:00.000-04:00மெயிலைப் பார்த்ததும் ஏதோ புதுப் பதிவாக்கும்னு நினை...மெயிலைப் பார்த்ததும் ஏதோ புதுப் பதிவாக்கும்னு நினைச்சேன், இது படிச்சாச்சே?? முன்னால் பதிவுக்கு, இன்னும் 2 பின்னூட்டம் கொடுத்திருந்தேன், நிறுத்தி வச்சிருக்கீங்களோ??? தெரியலை! :))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-55458427322982687592008-08-13T07:40:00.000-04:002008-08-13T07:40:00.000-04:00சதிஷ் PS yahoo group - ல் இந்த கேள்வி இன்று கேட்டி...சதிஷ் PS yahoo group - ல் இந்த கேள்வி இன்று கேட்டிருக்கிறார். இங்கு வந்து பார்த்தால் ஏன் என்று புரிகிறது. :) எனக்கு மிகவும் பிடித்த தேவாரம், பிடித்த தலம்.<BR/>அழகான பதிவு. <BR/>ஷோபாShobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-23411247599805578152008-08-13T06:45:00.000-04:002008-08-13T06:45:00.000-04:00பாடலைக் கேட்டேன், மெய்மறந்தேன்.. அருமையான வரிகள், ...பாடலைக் கேட்டேன், மெய்மறந்தேன்.. அருமையான வரிகள், அருமையான கானம், மிக்க நன்றி.. :)Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-36517657642988787652008-08-13T00:47:00.000-04:002008-08-13T00:47:00.000-04:00//மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும்...//மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும் சரி...ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் தான்! அவ்வளவு சீக்கிரம் கறந்து விட முடியாது!//<BR/><BR/>அவிங்க அவிங்க ஐட்டம் தான்பா அவிங்க அவிங்க கண்ணுக்குப் படுது! ஹா ஹா ஹா! :)))<BR/><BR/>நல்ல விளக்கம். திருசிற்றம்பலம். :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-84695822441730141942008-08-12T04:04:00.000-04:002008-08-12T04:04:00.000-04:00//Birthday Hangoverன்னு உண்மை எல்லாம் சொல்ல மாட்டோ...//Birthday Hangoverன்னு உண்மை எல்லாம் சொல்ல மாட்டோமே! :)//<BR/><BR/>இத தனியா வேற சொல்லணுமாக்கும், அதான் போன் பேசறபோதே கவனிச்சேனே !!! :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-88070946834685423592008-08-11T11:11:00.000-04:002008-08-11T11:11:00.000-04:00//குமரன் (Kumaran) said... பிறைக்கு கரையில்லையா கற...//குமரன் (Kumaran) said... <BR/>பிறைக்கு கரையில்லையா கறையில்லையா?//<BR/><BR/>கறை தான்!<BR/>கவனக் குறை தான்!<BR/>மாத்திட்டேன் குமரன்! :)<BR/><BR/>//இப்படி நிறைய பிழை விடாதீர்கள். ஆபிசாரம் வந்துவிடும். :-)//<BR/><BR/>ஆபிசாரம் எல்லாம் கருத்துக்குத் தான்! எழுத்துக்கு இல்ல! <BR/>சங்கரன் என்கிற பேரு இருக்குல்ல! எல்லாம் பேர் ராசி! ஹா ஹா ஹா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-42205167654610896352008-08-11T10:37:00.000-04:002008-08-11T10:37:00.000-04:00//சின்ன அம்மிணி said... சிவபெருமான் மனசுல சுந்தரரு...//சின்ன அம்மிணி said... <BR/>சிவபெருமான் மனசுல சுந்தரருக்கு மட்டும் ஒரு சிறப்பான இடம் உண்டு//<BR/><BR/>ஆமாம்-கா!<BR/>இந்த மாசம் தான் சுந்தரர்-பரவை நாச்சியார் திருமணம் கூட! கோயில் உற்சவம் உண்டு! என்னிக்கு-ன்னு தெரியலை!<BR/><BR/>//சுந்தரர் குருபூசை செய்து பிறந்தவராம் என் மறுபாதி. மாமியார் இன்னி வரைக்கும் விடாம சுந்தரர் குருபூசை செய்யறாங்க//<BR/><BR/>வாவ்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-30223040277804490242008-08-11T10:34:00.000-04:002008-08-11T10:34:00.000-04:00//மதுரையம்பதி said... ஏனுங்க கே.ஆர்.எஸ், போஸ்ட் போ...//மதுரையம்பதி said... <BR/>ஏனுங்க கே.ஆர்.எஸ், போஸ்ட் போட்டா மெயில் ஏதாச்சும் அனுப்ப கூடாதா?...//<BR/><BR/>இன்னிக்கி ராவோட ராவா, கந்தர் அலங்காரம் வேற இருக்கு! அதான் ஒரே மெயிலா அனுப்பலாம்னு இருந்தேன்! <BR/>Birthday Hangoverன்னு உண்மை எல்லாம் சொல்ல மாட்டோமே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-14789064219825177552008-08-11T10:31:00.000-04:002008-08-11T10:31:00.000-04:00மெளலி அண்ணாமவுலியை மாத்தியாச்சி! இப்போ சூடண்டி! அவ...மெளலி அண்ணா<BR/>மவுலியை மாத்தியாச்சி! இப்போ சூடண்டி! <BR/>அவிங்க அவிங்க ஐட்டம் தான்பா அவிங்க அவிங்க கண்ணுக்குப் படுது! ஹா ஹா ஹா! :)<BR/><BR/>BTW,<BR/>அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை-ன்னு மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் மவுலி-ன்னு வரும்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-3873562693755426312008-08-11T10:18:00.000-04:002008-08-11T10:18:00.000-04:00//குமரன் (Kumaran) said... இன்று முழுவதும் இந்தப் ...//குமரன் (Kumaran) said... <BR/>இன்று முழுவதும் இந்தப் பாடல் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்//<BR/><BR/>இங்கும் இதே நிலைமை தான் குமரன்!<BR/>ஆபீஸ் வந்த பிறகும் ஹம் பண்ணிக்கிட்டே இருக்கேன்! :)<BR/><BR/>மாலையில் வீட்டுக்குப் போயி பாடிவிட்டு, பதிவில் சேர்க்கலாம்-னு இருக்கேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-3364923856442787832008-08-11T10:04:00.001-04:002008-08-11T10:04:00.001-04:00ஏனுங்க கே.ஆர்.எஸ், போஸ்ட் போட்டா மெயில் ஏதாச்சும் ...ஏனுங்க கே.ஆர்.எஸ், போஸ்ட் போட்டா மெயில் ஏதாச்சும் அனுப்ப கூடாதா?...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-44611319762758862702008-08-11T10:04:00.000-04:002008-08-11T10:04:00.000-04:00நல்ல பாடல், பதிவு.....கே.ஆர்.எஸ், மவுலி அப்படிங்கற...நல்ல பாடல், பதிவு.....<BR/><BR/>கே.ஆர்.எஸ், மவுலி அப்படிங்கறத, மெளலி அப்படின்னு மாத்தினா என் கண்ணுக்கு இன்னும் சிறப்பான பதிவா தெரியும்... :-)<BR/><BR/>ஏதேது ஆபிசாரம் குமரனையும் பாதிச்சுருக்கு போல :-)....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-49140191922477892262008-08-11T09:53:00.000-04:002008-08-11T09:53:00.000-04:00என்ன குமரன்....நட்புப் பதிகத்தில் மிகவும் ஒன்றி வி...என்ன குமரன்....<BR/>நட்புப் பதிகத்தில் மிகவும் ஒன்றி விட்டீர்கள் போல! :)<BR/><BR/>பாடல் மிக அருமையா வந்திருக்கு! பாலராஜன் சாருக்குத் தான் நன்றி சொல்லோணும்! பாடலைப் பாடியது தருமபுரம் ஆதீன ஓதுவார்-ன்னு நினைக்கிறேன். பெயரைக் கேட்டுச் சொல்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-91554883149178463782008-08-11T08:17:00.000-04:002008-08-11T08:17:00.000-04:00பாடலின் ஒலிப்பதிவை அனுப்பிய பாலராஜன் கீதாவிற்கு மி...பாடலின் ஒலிப்பதிவை அனுப்பிய பாலராஜன் கீதாவிற்கு மிக்க நன்றி. மீண்டும் மீண்டும் கேட்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-85693265882276573472008-08-11T08:06:00.000-04:002008-08-11T08:06:00.000-04:00பிறைக்கு கரையில்லையா கறையில்லையா? சிறு எழுத்துப்பி...பிறைக்கு கரையில்லையா கறையில்லையா? சிறு எழுத்துப்பிழை என்று நினைக்கிறேன். :-) இப்படி நிறைய பிழை விடாதீர்கள். ஆபிசாரம் வந்துவிடும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-88484417860379586782008-08-11T08:05:00.000-04:002008-08-11T08:05:00.000-04:00சிறு விளக்கம், பிரித்து மேயும் விளக்கம், நடுவில் க...சிறு விளக்கம், பிரித்து மேயும் விளக்கம், நடுவில் கதைகள் என்று நன்றாகத் தான் இருக்கிறது இரவிசங்கர். நன்றி நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-23111863908769834182008-08-11T07:04:00.000-04:002008-08-11T07:04:00.000-04:00//Anonymous said... Enna sir, kazhta maaga ketkiri...//Anonymous said... <BR/>Enna sir, kazhta maaga ketkirirgile ?? :( :)<BR/><BR/>1. Senthan amuthan//<BR/><BR/>கிருஷ்ணன்-உங்கள் விடை சரியே! <BR/><BR/>//2. The great Aazhvaarkadiyan<BR/><BR/>Am I right?//<BR/><BR/>உம்...சரி தான்! ஆழ்வார்க்கடியானுக்கு இந்தக் கதையை யார் சொல்லுவாங்க?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-30992385621143062532008-08-11T07:02:00.000-04:002008-08-11T07:02:00.000-04:00//கவிநயா said... முதல்ல மறந்துட வேண்டியது; அப்புறம...//கவிநயா said... <BR/>முதல்ல மறந்துட வேண்டியது; அப்புறம் இப்படி ஒரு கூடை பனிக்கட்டியை கைலைநாதன் தலை மேலேயே வைக்க வேண்டியது//<BR/><BR/>அதானே!<BR/><BR/>//நீங்க எந்த நண்பர்கிட்ட சொல்லாம போனீங்க?//<BR/><BR/>ஒரு நெருங்கிய பதிவர் தான்! :)))<BR/><BR/>பொ.செ. பதிலை ஒருத்தர் சரியாச் சொல்லி இருக்காரு, பாருங்கக்கா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-33550324497292091122008-08-11T07:01:00.000-04:002008-08-11T07:01:00.000-04:00பாடல் பாடியவர் மிக மிக அருமையாகப் பாடியிருக்கிறார்...பாடல் பாடியவர் மிக மிக அருமையாகப் பாடியிருக்கிறார் இரவிசங்கர். அதிகாலையில் எழுந்தவுடன் பாடலைக் கேட்க மிக மிக இனிமையாக இருந்தது. இன்று முழுவதும் இந்தப் பாடல் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com