tag:blogger.com,1999:blog-6677546647463444911.post193061325515433507..comments2023-11-03T07:18:21.811-04:00Comments on நமசிவாய வாழ்க: ஓம் நமசிவாயாகுமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6677546647463444911.post-43433227244006898882008-10-03T06:42:00.000-04:002008-10-03T06:42:00.000-04:00ரொம்ப நன்றிங்க !ரொம்ப நன்றிங்க !யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-78207411792983545052008-10-03T05:55:00.000-04:002008-10-03T05:55:00.000-04:00மிக்க நன்றி கவிநயா.//ஈசனுக்கு புலித்தோல் ஆடை மட்டு...மிக்க நன்றி கவிநயா.<BR/><BR/>//ஈசனுக்கு புலித்தோல் ஆடை மட்டும் தானே?<BR/>அது எப்படி ஆறு காலங்களும் ஆடைகள் ஆகும்? கொஞ்சம் விளக்க வேண்டுகிறேன்!//<BR/><BR/>புலி அதல் ஆடையும், கரி உரி ஆடையும் கொண்டவன்தான் எம் ஐயன்.<BR/><BR/>இங்கே கவிஞரின் கற்பனை வளம் ஆறு காலங்களையும் ஐயனுக்கு ஆடைகள் ஆக்கி உள்ளது ( அதாவது எம்பெருமான் நிலையானவன் காலம் மாறி மாறி அவருக்கு ஆடைகள் ஆகின்றன என்று கொள்ளலாம்)<BR/><BR/>எப்படியோ சமாளித்து விட்டேன் பாடல் வரிகள் அடியேனுடையது இல்லை அல்ல்வா!!!<BR/><BR/><BR/>மிக்க நன்றி குமரன் ஐயா.<BR/><BR/>( எதிர்பாராத விதமாக நான் சென்ற இடத்தில் இருந்து பதிவிட இயலாமல் போனதால் தாமதாமாக பதில் அளித்திருக்கிறேன், பொறுத்துக் கொள்ளுங்கள்)S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-20898201996963774142008-09-18T21:14:00.000-04:002008-09-18T21:14:00.000-04:00பல முறை கேட்ட பாடல் என்றாலும் நீங்கள் முன்னுரையாகச...பல முறை கேட்ட பாடல் என்றாலும் நீங்கள் முன்னுரையாகச் சொல்லியிருக்கும் விளக்கத்துடன் படிக்க இன்னும் சுவையாக இருக்கிறது கைலாஷி ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-34376711673174255972008-09-17T16:22:00.000-04:002008-09-17T16:22:00.000-04:00சலங்கை ஒலி-ல இந்தப் பாட்டுக்குக் கமல் அபிநயம் பிடி...சலங்கை ஒலி-ல இந்தப் பாட்டுக்குக் கமல் அபிநயம் பிடிச்சிக் காட்டுவாரு! :)<BR/>நல்ல பாடல் கைலாஷி ஐயா!<BR/><BR/>//ஆறு காலங்களும் உன் ஆடைகள் ஆகும்//<BR/><BR/>ஈசனுக்கு புலித்தோல் ஆடை மட்டும் தானே?<BR/>அது எப்படி ஆறு காலங்களும் ஆடைகள் ஆகும்? கொஞ்சம் விளக்க வேண்டுகிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-10337034104160010692008-09-16T21:48:00.000-04:002008-09-16T21:48:00.000-04:00ஆஹா, நல்ல பாடல். மிக்க நன்றி.ஆஹா, நல்ல பாடல். மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-47235561008069158422008-09-16T11:16:00.000-04:002008-09-16T11:16:00.000-04:00பாடலை கேட்டு மகிழுங்கள் மதுரையம்பதி ஐயா.பாடலை கேட்டு மகிழுங்கள் மதுரையம்பதி ஐயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6677546647463444911.post-40622528547010246352008-09-16T11:08:00.000-04:002008-09-16T11:08:00.000-04:00இப்பாடலை இங்கு இனிதான் கேட்கணும் ஆனால் அதிக முறை க...இப்பாடலை இங்கு இனிதான் கேட்கணும் ஆனால் அதிக முறை கேட்டிருக்கிறேன். நல்ல பாடலை தந்தமைக்கு நன்றி கைலாஷி ஐயா.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com